Posts

Showing posts from July, 2013

83. பாரியான கொடை

ராகம் : பாகேஸ்வரி தாளம் : 1½ + 1½ + 1 + 1½ + 2 பாரியான கொடைக்கொண்ட லேதிரு வாழ்விசால தொடைத்திண்பு யாஎழு பாருமேறு புகழ்க்கொண்ட நாயக அபிராம பாவலோர்கள் கிளைக்கென்றும் வாழ்வருள் சீலஞால விளக்கின்ப சீவக பாகசாத னவுத்துங்க மானத எனவோதிச் சீரதாக எடுத்தொன்று மாகவி பாடினாலு மிரக்கஞ்செ யாதுரை சீறுவார்க டையிற்சென்று தாமயர் வுறவீணே சேயபாவ கையைக்கொண்டு போயறி யாமலேக மரிற்சிந்து வார்சிலர் சேயனார்ம னதிற்சிந்தி யாரரு குறலாமோ

The Story of Paari

Image
Paari giving his chariot to the creeper Pari Vallal, the legendary 9CE Tamil Chola king was one of the 7 patron kings ("Vallal") who supported poets and scholars. After the Dwaraka deluge, a group of refugees are believed to have reached Kashmir, while the other group set southwards. King Paari was believed to have reached Tamil Nadu as a refugee from Dwaraka, following the great sage Agasthya. He is said to have ruled the Parambu Nadu. One day Paari was going around the hill in his chariot. Suddenly a strong wind blew and the king noticed a lone Jasmine creeper which was violently tossed in the wind. He asked his charioteer to move the chariot close to the creeper. He gently bent down and took the creeper wrapping it carefully around the chariot. He set his horses to roam freely and walked to his palace along with his charioteer. தமிழ்நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து புகழ் பெற்ற குறுநில மன்னர்களான ஏழு வள்ளல்களுள் பாரியும் ஒருவர். பாரியின் அவ

82. பஞ்ச பாதகன்

ராகம் : ஹுசேநி அங்க தாளம் (8) 1½ + 2 + 1½ + 1 + 1½ + 1 பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன் வெகு வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழை பவுஷாசை பங்க ன் மோதியம் பாழ்நரகில் வீணின் விழ பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு சதிகாரர் அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர் தங்கள் வாணிபங் காரியம லாமலரு ளன்பர் பாலுடன் கூடியறி யாதபுக ழடியேனை அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள் புரிவாயே

81. பகர்தற்கரிதான செந்தமிழ்

ராகம் : வசந்தா தாளம் : 3 + 1½ +2 பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட லன்பொடு பயில்பல காவி யங்களை யுணராதே பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய் மடந்தையர் பசலைத்தன மேபெ றும்படி விரகாலே சகரக்கடல் சூழு மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல் சருகொத்துள மேய யர்ந்துடல் மெலியாமுன் தகதித்திமி தாகி ணங்கிண எனவுற்றெழு தோகை யம்பரி தனிலற்புத மாக வந்தருள் புரிவாயே

80. திமிர உததி

ராகம் : பைரவி திச்ர ஏகம் (எடுப்பு 1 இடம்) திமிர வுததி யனைய நரக செனன மதனில் விடுவாயேல் செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியு மணுகாதே அமரர் வடிவு மதிக குலமு மறிவு நிறையும் வரவேநின் அருள தருளி யெனையு மனதொ டடிமை கொளவும் வரவேணும்

79. திடமிலி சற்குணமிலி

ராகம்: பந்துவராளி கண்ட சாபு (2½) திடமிலிசற் குணமிலி நற்றிறமிலியற் புதமான செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க் கமுமீதே இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் றழிழ்பாட இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் பெறவேணும்

78. தலைவலி மருத்தீடு

ராகம் : செஞ்சுருட்டி தாளம் : சதுஸ்ர த்ருவம் கண்ட நடை தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம் விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி யணுகாதே தலமிசை யதற்கான பேரோடு கூறியிது பரிகரி யெனக்காது கேளாது போலுமவர் சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் விதியாதே உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர் வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க ளிருபாதம் உளமது தரித்தேவி னாவோடு பாடியருள் வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை வரவேணும்

77. தமரும் அமரும்

ராகம் : ஹமீர் கல்யாணி தாளம் : ஆதி திச்ர நடை (12) தமரு மமரு மனையு மினிய தனமு மரசும் அயலாகத் தறுகண் மறலி முறுகு கயிறு தலையை வளைய எறியாதே கமல விமல மரக தமணி கனக மருவு மிருபாதங் கருத அருளி யெனது தனிமை கழிய அறிவு தரவேணும்

76. தகர நறுமலர்

ராகம் : பூர்வி கல்யாணி அங்க தாளம் 1½ + 2 + 2 + 2 தகர நறுமலர் பொதுளிய குழலியர் கலக கெருவித விழிவலை படவிதி தலையி லெழுதியு மனைவயி னுறவிடு வதனாலே தனயர் அனைதமர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய வகையென நினைவுறு தவன சலதியின் முழுகியெ யிடர்படு துயர்தீர அகர முதலுள பொருளினை யருளிட இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ அரக ரெனவல னிடமுற எழிலுன திருபாதம் அருள அருளுடன் மருளற இருளற கிரண அயில்கொடு குருகணி கொடியொடு அழகு பெறமர கதமயில் மிசைவர இசைவாயே