217. மதியால் வித்தகனாகி
ராகம் : பூர்விகல்யாணி தாளம் : கண்டசாபு (2½) மதியால்வித் தகனாகி மனதாலுத் தமனாகிப் பதிவாகிச் சிவஞான பரயோகத் தருள்வாயே நிதியேநித் தியமேயென் நினைவேநற் பொருளாயோய் கதியேசொற் பரவேளே கருவூரிற் பெருமாளே.
Thiruppugazh Isai Vazhipadu with lyrics, meaning in English and Tamil, and learning audios as taught by Guruji Shri A.S. Raghavan