Some of Saint Arunagirinathar's Prayers

In many of the poems, Saint Arunagiri deplores the life of humans who fritter away their youth in immoral pursuits under the sway of lust, despite knowing that the bodies, made of the five elements, are subject to degeneartion and disease. In the poem சேமக்கோமள, he wonders:
காம க்ரோத உலோப பூத விகாரத்தே அழிகின்ற மாயா காயத்தே பசு பாசத்தே சிலர் காமுற்று ஏயும் அது என் கொலோ தான்

Instead, he implores the lord to give him the mind that seeks His feet alone so that he could spend his time in the service of the Lord in the company of His true devotees.

  1. இரு நல்லவாகும் உனது அடிபேண இன வல்லமான மனது அருளாயோ (மருமல்லியார்)
  2. மாமணி நூபூர சீதள தாள் தனில் வாழ்வுற ஈவதும் ஒரு நாளே (ஏவினை நேர் விழி)
  3. யானுமுன் இணையடிகள் பாடி வாழ என் நெஞ்சில் செஞ்சொல் தருவாயே (அருணமணி)
  4. இன்பம் தந்து உம்பர் தொழும் பத கஞ்சம் தம் தஞ்சம் எனும்படி என்றென்றும் தொண்டு செ(ய்)யும்படி அருள்வாயே (துன்பம் கொண்டு)
  5. தணியாத சிந்தையும் அவிழ்ந்து அவிழ்ந்து உரை ஒழித்து என் செயல் அழிந்து அழிந்து அழிய மெய் சிந்தை வர என்று நின் தெரிசனை பட அருள்வாயே (அந்தகன் வரும்)
  6. எண்க டம்பணித் தோளு மம்பொன்முடி
    சுந்த ரந்திருப் பாத பங்கயமும்
    என்றன் முந்துறத் தோணி யுன்றனது சிந்தைதாராய் (வந்து வந்து வித்தூறி)

Many Thiruppugazh songs contain beautiful description of the lord's form which the devotees can mediatate upon. For example:

  1. தேவாதி தேவர் சேவை செயு முக மலராறும், ஈராறு தோளு பரிமள இருதாளும், வேடர் மடமகள் வலாரி மடமகள் ஆதார பூதமாக வலமிட முறை வாழ்வும், ஆராயு நீதி வேலு மயிலு, மெய்ஞ் ஞானாபிராம தாப வடிவமும், ஆபாதனேனு நாளு நினைவது பெறவேணும் (சீரான கோல)
  2. எழுதரிய அறுமுகமு மணிநுதலும் வயிரமிடை
    யிட்டுச் சமைந்தசெஞ் சுட்டிக் கலன்களுந் துங்கநீள் பன்
    னிருகருணை விழிமலரு மிலகுபதி னிரு குழையும்
    ரத்நக் குதம்பையும் பத்மக் கரங்களுஞ் செம்பொனூலும்
    மொழிபுகழு முடைமணியு மரைவடமு மடியிணையு
    முத்தச் சதங்கையுஞ் சித்ரச் சிகண்டியுஞ் செங்கைவேலும்
    முழுதுமழ கியகுமர கிரிகுமரி யுடனுருகு
    முக்கட் சிவன்பெருஞ் சற்புத்ர வும்பர்தந் தம்பிரானே.
    (எழுதரிய அறுமுகமும்

I request the readers to write some of the prayers as comments and, if possible, elaborate why they like it.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே