Posts

Showing posts with the label Seerkazhi

168. எழுகு நிறை நாபி

ராகம் : ஹிந்தோளம் தாளம் : ஆதி எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி யிலகுமரன் மூவர் முதலானோர் இறைவியெனு மாதி பரைமுலையி னூறி யெழுமமிர்த நாறு கனிவாயா புழுகொழுகு காழி கவுணியரில் ஞான புநிதனென ஏடு தமிழாலே புனலிலெதி ரேற சமணர்கழு வேற பொருதகவி வீர குருநாதா

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

55. விறல் மாரன்